சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி பிரித்தானியாவில் தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள்
இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்பு ஒன்று இன்று (15/10/2021) மதியம் நடைபெற்றுள்ளது. பிரித்தானியாவின் கரோ மத்திய (Harrow Central) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஹரத் தோமஸ் (Hon. Gareth Thomas MP) அவர்களுடனேயே … Continue reading சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி பிரித்தானியாவில் தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed